Dear Visitors. Kindly noted that, we will only able to publish the comment which is related to the topic. Thank You.
Custom Search

Wednesday, April 30, 2008

டான்ஸ்ரீ பண்டிதன் காலமானார்

ஏப்ரல் 30 : நாட்டின் ஐ.பி.எப். கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ பண்டிதன் காலமானார். நீண்ட காலமாக லுக்கிமியா நோயால் அவதியுற்ற அவர் இன்று காலை 8.30 மணிக்கு கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 68.

அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம்.

தொடர்ந்து அக்கட்ச்சியை தன் துணைவியார் வழிநடத்த போவதாக ஆருடங்கள் கூறுகின்றனர்.

யார் வழிநடத்தினால் என்ன ? சமுதாயத்திற்காக சேவை செய்பவர்களை ஆதரிப்போம் .

ம.இ.கா - ஐ. பி.எப் என்ற கட்ச்சியின் பெயரில் பிரிவு இல்லாமல் .. கட்ச்சியின் அடிப்படை நோக்கத்தின் வழி ஒற்றுமையாக போராடுவோம்.

பி.கே.சத்தியமுர்த்தி
மலாக்கா

No comments: